tag:blogger.com,1999:blog-2331894566797723202.post158692062805968928..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: சங்கீதா என்ற ஆயிஷாThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-63726970186641165042009-04-09T19:56:00.000+05:302009-04-09T19:56:00.000+05:30//உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு ...//உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சுற்றி வருகின்றார் என்று புலனாய்வு பத்திரிக்கைகள் சுடச்சுட செய்தி பரப்பின.//<BR/>பதிவோடு சம்பந்தப்பட்ட மற்றுமோர் தகவல்; மதுரையில் எனது பெரியப்பா மகன், இந்த செய்திகளை பத்திரிக்கைகளில் படித்து, (தலைப்பில் இருக்கும் பெண் யாரென தெரியா விட்டாலும்) தினம் மலம் கக்கும் ஒரு பத்திரிக்கைக்கு," எந்த மாதிரியான ஆதாரங்களை வைத்துக்கொண்டு இது போல செய்திகளை வெளிடுகின்றீர்கள், ஆதாரம் இல்லாமல் செய்திகளை வெளிடவேண்டாம்" போன்ற சாராம்சம் கொண்ட கடிதம் எழுதினான். இரண்டே நாளில் போலிஸ் அவனையும் தூக்கிக்கொண்டு போனது. பிறகு அவனது எதிர்காலம் அடியோடு மாறிப்போனது. <BR/>ஆறு மாதம் சிறை, படிப்பை தொடர முடியவில்லை, தந்தை நடாத்திய கடையை கவனிக்க ஆள் இல்லாமல் கடை மூடப்பட்டது, தந்தை மன உளைச்சலில் காலமானார், இப்படி பல...பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-72702973596556421492009-04-09T00:51:00.000+05:302009-04-09T00:51:00.000+05:30ஆயிஷா அவர்களின் கனவு நிறைவேறட்டும்....ஆயிஷா அவர்களின் கனவு நிறைவேறட்டும்....dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57276071037614805912009-04-07T11:34:00.000+05:302009-04-07T11:34:00.000+05:30மிகவும் கண் கலங்க வைத்த பதிவு.ஆயிஷாவின் நம்பிக்கைக...மிகவும் கண் கலங்க வைத்த பதிவு.<BR/><BR/>ஆயிஷாவின் நம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்க்கட்டும்.<BR/><BR/>சமூகமே!!! அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-73923667847382863742009-04-06T21:38:00.000+05:302009-04-06T21:38:00.000+05:30நானும் இந்தப் பேட்டிய ஆனந்த விகடன்ல படிச்சேன் அண்ண...நானும் இந்தப் பேட்டிய ஆனந்த விகடன்ல படிச்சேன் அண்ணே.<BR/>ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. <BR/>ஊடகங்கள் எல்லாம் வியாபார நோக்கில் மட்டும் தான் செயல்படுறாங்களே ஒழிய அந்த செய்தி விளைவிக்கும் பயன் என்னென்னானு யோசிக்கிறதேயில்ல. <BR/>அந்த பதிப்பு ஒழுங்கா விக்கனும், பரப்பரப்பா பேசப்படனும், இதான் அவங்களுக்கு தேவை.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-6805771698006348562009-04-06T20:22:00.000+05:302009-04-06T20:22:00.000+05:30//''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அ...//''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''<BR/>//<BR/><BR/><BR/>இதைப் படித்ததும் கண்கள் வியர்க்கிறது!!Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-31429927049060649242009-04-06T19:27:00.000+05:302009-04-06T19:27:00.000+05:30சகோதரி ஆயிஷாவின் துயரைக் கண்டதும், ஆய்ந்தாய்த்து ...சகோதரி ஆயிஷாவின் துயரைக் கண்டதும், <BR/><BR/>ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை<BR/>தான்சாம் துயரம் தரும்.<BR/><BR/>என்ற திருக்குறள்தான் நினைவிற்கு வந்தது. அந்த அபலை பெண்ணின் ஒரே தவறு கூடாநட்பு, இதற்கு அவர் கொடுத்த விலை அதிகம்?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-77944693348073566922009-04-06T18:15:00.000+05:302009-04-06T18:15:00.000+05:30//சமீபத்தில் இவரது பேட்டி ஒரு தொலைக்காட்சியில் காண...//சமீபத்தில் இவரது பேட்டி ஒரு தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.//<BR/><BR/>தொலைக்காட்சி காண நேர்ந்தது.துயரத்துக்குரிய நிகழ்வுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15634984174372562252009-04-06T16:14:00.000+05:302009-04-06T16:14:00.000+05:30:-((:-((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-59751883048641712242009-04-06T15:09:00.000+05:302009-04-06T15:09:00.000+05:30அந்த சகோதரி இனியாவது தம் குடும்பத்தாருடன் நிம்மதிய...அந்த சகோதரி இனியாவது தம் குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ துஆ செய்வோம்.gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-76701531752696148172009-04-06T15:03:00.000+05:302009-04-06T15:03:00.000+05:30/*'என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம.../*'என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... */<BR/>அவரது எண்ணம் ஈடேறட்டும். ம்... யாரோ செய்யும் தவறுகளுக்கு யாரோ துன்பம் அடைகிறார்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-77363093112399491822009-04-06T14:02:00.000+05:302009-04-06T14:02:00.000+05:30எனக்கு நன்கு அறிமுகமான எந்தத் தவறும் செய்யாத ஒருவர...எனக்கு நன்கு அறிமுகமான எந்தத் தவறும் செய்யாத ஒருவருக்கும் இதே நிலமை ஏற்பட்டது. <BR/><BR/>இறைவன் போதுமானவன். வேறென்னத்தச் சொல்ல :((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83267230075940584702009-04-06T13:55:00.000+05:302009-04-06T13:55:00.000+05:30விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா...விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''\\<BR/><BR/>இன்ஷா அல்லாஹ்!<BR/><BR/>if same things happened for any journilist sister whether they write same word in the news paper....<BR/><BR/>One day it will come then see what happen to these kinds of journilist in front of public...Unknownhttps://www.blogger.com/profile/14596260337166858715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-49160696607145747782009-04-06T12:51:00.000+05:302009-04-06T12:51:00.000+05:30மனம் கனக்கிறது. இனியாவது அவரின் வாழ்க்கையும், அவர்...மனம் கனக்கிறது. இனியாவது அவரின் வாழ்க்கையும், அவர்கள் குடும்பத்தாரின் வாழ்க்கையும் சிறப்பாக அமைய வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அவருடைய எண்ணப்படி, அவர் பிள்ளைகளின் வாழ்க்கை அமையட்டும். இன்ஷா அல்லாஹ்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-17439428196322266412009-04-06T12:49:00.000+05:302009-04-06T12:49:00.000+05:30கண்டதையும் காணாதைதையும் எழுதி ஒரு பெண்ணின் வாழ்வை...கண்டதையும் காணாதைதையும் எழுதி ஒரு பெண்ணின் வாழ்வை மோசம் செய்த பத்திரிகை நபர்களுக்கு எப்போதாவது தோன்றுமா. தன்னை அந்த நிலையில் வைத்துப் பார்ப்பதற்கு.<BR/>மிக மிக நன்றி தமிழ்பிரியன். ஆயிஷா நல் வாழ்வு பெற வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-32592117323337847322009-04-06T12:48:00.000+05:302009-04-06T12:48:00.000+05:30//எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவி...//எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''////<BR/><BR/>அருமையான சொல் .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-92212282379285288542009-04-06T12:25:00.000+05:302009-04-06T12:25:00.000+05:30காசுக்காக கண்டதை எழுதி மற்றவர்களின் வாழ்க்கையை சீர...காசுக்காக கண்டதை எழுதி மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் சில கயவர்களுக்கு இது இன்னுமொரு துன்பியல் கதை. <BR/><BR/>அந்த சகோதரி இனியாவது தம் குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ துஆ செய்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-26219968143127147292009-04-06T11:50:00.000+05:302009-04-06T11:50:00.000+05:30:(((:(((Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54637971702072938952009-04-06T09:38:00.000+05:302009-04-06T09:38:00.000+05:30//அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா...//அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்! //<BR/><BR/>முகத்தில் அறைகிறது இந்த வார்த்தைகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-26770979366791647622009-04-06T09:37:00.000+05:302009-04-06T09:37:00.000+05:30:(( கடவுள் நிறைவேத்தட்டும் அவரின் ஆசைதனை!:(( கடவுள் நிறைவேத்தட்டும் அவரின் ஆசைதனை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-45704594193833127672009-04-06T09:20:00.000+05:302009-04-06T09:20:00.000+05:30மீடியா, போலீஸின் அலட்சியத்தை குறை சொல்லுவதா அல்லது...மீடியா, போலீஸின் அலட்சியத்தை குறை சொல்லுவதா அல்லது இது போன்ற செய்திகளை விரும்பி படிக்கும் மக்களை குறை சொல்லுவதா என்று புரிய வில்லை!!!<BR/><BR/>பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது பதிவு...<BR/><BR/>நரேஷ்<BR/>www.nareshin.wordpress.comNaresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-31254966506131996372009-04-06T09:12:00.001+05:302009-04-06T09:12:00.001+05:30:( பத்திரிக்கைக்காரங்க இல்லாததை இருப்பது போல பரபரப...:( பத்திரிக்கைக்காரங்க இல்லாததை இருப்பது போல பரபரப்பு செய்வதால் சிலர் இப்படி பாதிப்படைந்தாலும் அவங்க கதை எழுதறத மட்டும் நிறுத்தறதில்ல.. இப்பவும் இது ஒரு கதைக்காகத்தான் பத்திரிக்கையில் வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்..<BR/><BR/>அவங்க ஆசை நிறைவேறட்டும்.. வாழ்வு இனிமையாகட்டும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-16993980075019601962009-04-06T09:12:00.000+05:302009-04-06T09:12:00.000+05:30\\அ.மு.செய்யது said... //'போர்க்காலங்களில்கூட ...\\அ.மு.செய்யது said...<BR/><BR/> //'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். //<BR/><BR/> எத்தனை முறை இதை உரக்க கூவினாலும் கேட்பவர்கள் செவிடாகவே நடிப்பதால் சொல்வதில் பயனில்லை.\\<BR/><BR/><BR/>அன்போடு சொல்வது மட்டுமே கடமை. பயன் எதிர் நோக்க வேண்டாம். அது நம் கையில் இல்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-75712857298614329082009-04-06T09:09:00.000+05:302009-04-06T09:09:00.000+05:30\விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷ...\விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''\\<BR/><BR/>இன்ஷா அல்லாஹ்!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-58994821153785271052009-04-06T08:49:00.000+05:302009-04-06T08:49:00.000+05:30கலங்க வைக்கும் நிகழ்வுகள் தமிழ்ப்ப்பிரியன். விகடனு...கலங்க வைக்கும் நிகழ்வுகள் தமிழ்ப்ப்பிரியன். விகடனுக்கு நன்றிகளும்.. அந்தப்பெண்ணின் வாழ்வு நலம் பெற இறைவனிடம் துஆக்களும்...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-69201697158087804732009-04-06T07:41:00.000+05:302009-04-06T07:41:00.000+05:30துரத்துகின்ற சமூகம். அத்தனையும் தாங்கிக் கொண்டு வா...துரத்துகின்ற சமூகம். அத்தனையும் தாங்கிக் கொண்டு வாழ்வது குழந்தைகளுக்காக என்பதை அந்தக் கடைசி வரிகள் உணர்த்துகின்றன. குழந்தைகளைப் பற்றிய அவரது கனவுகள் பலிக்கப் பிரார்த்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com