tag:blogger.com,1999:blog-2331894566797723202.post5374796572402373253..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: ஐயோ பாவம் - சென்னையில் அவசரத்திற்கு 'ஒதுங்க'Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88021108223631150902008-02-24T20:32:00.000+05:302008-02-24T20:32:00.000+05:30அனானி, வவ்வால்,பிரேம்ஜி,துளசி டீச்சர் அனைவரின் வரு...அனானி, வவ்வால்,பிரேம்ஜி,துளசி டீச்சர் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-34110402951174080592008-02-23T03:01:00.000+05:302008-02-23T03:01:00.000+05:30தானே சுத்தம் செஞ்சுக்கரது போல் இருக்கும் ஆட்டொமேடி...தானே சுத்தம் செஞ்சுக்கரது போல் இருக்கும் ஆட்டொமேடிக் கழிப்பறைகள் இங்கே பல இடங்களில் இருக்குங்க. கட்டிடம் அழகாக இருப்பதால் அது கழிப்பறை என்ற அருவருப்பு வர்றதில்லை. <BR/><BR/>வெளிநாடுகளுக்கு அரசு அலுவலாக டூர் போகும் அமைச்சர்கள் & அரசு அதிகாரிகள் இதையெல்லாம் காப்பி அடிக்கக்கூடாதா?<BR/><BR/>போதிய வசதிகள் இல்லாத்ததால் பெண்களுக்கு இன்னும் கஷ்டம் கூடுதல்தாங்க.<BR/><BR/>நல்ல பதிவா இருக்குங்க இது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-52298177191991109292008-02-22T23:17:00.000+05:302008-02-22T23:17:00.000+05:30வணக்கம் தமிழ் ப்ரியன். இதை பல கோணங்களிலிருந்து அலச...வணக்கம் தமிழ் ப்ரியன். இதை பல கோணங்களிலிருந்து அலச வேண்டும். 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை (Floating population சேர்த்து) கொண்ட சென்னையில் போது கழிப்பிடங்கள் மிகவும் குறைவு. முக்கியமாக கழிப்பிடங்களுக்கு செல்ல கட்டணம் ஏன்? இயற்கை அழைப்பை பூர்த்தி செய்து கொள்வது மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. இதற்கு ஏன் கட்டணம். அரசு அதை கவனிக்க வேண்டும். கழிப்பிடங்கள் கட்டிகொடுத்தால் அதை சுத்தமாக வைத்து கொள்ள மக்கள் பழக வேண்டும். இந்த ஒத்துழைப்பு மக்கள் மற்றும் அரசு இரண்டு பக்கங்களிலிருந்தும் வேண்டும்.<BR/><BR/>http://www.thebathroomdiaries.com/india/index.html<BR/><BR/>இந்த தளத்தை படியுங்கள்.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-62783243274574620672008-02-22T20:18:00.000+05:302008-02-22T20:18:00.000+05:30//2007ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை நகரத்தின் மக்கள...//2007ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை நகரத்தின் மக்கள்தொகை //சுமார் 45 லட்சம். ஆனால் இங்கே 835 பொதுக் கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. பத்துப் பேருக்கு ஒரு கழிப்பிடம் தேவை என சில சர்வதேச மருத்துவ இதழ்கள் வலியுறுத்துகின்றன.//<BR/><BR/>சென்னை மக்கள் தொகை அதை விட அதிகம் இருக்கும், கிட்டத்தட்ட 1 கோடி இருக்கும். மேலும் இங்கே ஃப்ளோட்டிங்க் பாப்புலேஷன் எனப்படும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம், அவர்களுக்கு தான் முக்கியமாக கழிப்பிடங்கள் தேவை. <BR/><BR/>835 கழிப்பிடங்கள் இருக்கு என்றால் அதில் எத்தனை செயல்ப்படுது? பாதி இடங்களில் மூடிக்கிடக்கும், அல்லது பாராமரிப்பே சுத்தமாக இருக்காது ஆனால் காசு மட்டும் வாங்குவாங்க.<BR/><BR/>ஒரு உதாரணத்திற்கு சென்னை சைதாப்பேட்டையில் இருந்து சிம்சன் வரைக்கும் அண்ணா சாலையில் எத்தனை கழிப்பிடங்கள் இருக்கும் என நினைக்கிறிங்க,2 அ 3 இடங்களில் மட்டுமே கழிப்பிடங்கள் இருக்கு.<BR/><BR/>அவசரமாக மூத்திரம் போகணும் என்றால் எத்தனைக்கிலோ மீட்டர் ஓட முடியும்? <BR/><BR/>இந்த அறிவிப்பு வந்த நாள் முதலாக இந்த முரண்பாடு குறித்து பதிவு போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் போடவே இல்லை, இது குமுதத்தில் வந்த கட்டுரை என்ற போதிலும் அவசியமான ஒரு பதிவு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-19119759677898466782008-02-22T19:53:00.000+05:302008-02-22T19:53:00.000+05:30நம்ம ஊரில் இந்த மாதிரி கிறுக்குத்தனமான சட்டங்களுக்...நம்ம ஊரில் இந்த மாதிரி கிறுக்குத்தனமான சட்டங்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். முதலில் தேவையான அளவுக்கு சுகாதாரமான கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்து அதுவும் இலவசமாக அனுமதித்து அதன் பிறகு இந்த மாதிரி சட்டங்களை போட்டால் ஒரு அர்த்தம் இருக்கும். அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த சட்டங்களை அமுல்படுத்த முடியாது. முதலில் சுத்தம், சுகாதாரம் என்றால் மக்களுக்கு என்னவென்று புரிய வைக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.com