tag:blogger.com,1999:blog-2331894566797723202.post5412055958542442735..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: வாரிசு - அப்டேட்ஸ் - ஜூன் 2010Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88274325349676372382010-07-18T09:06:38.729+05:302010-07-18T09:06:38.729+05:30நல்ல சுவையான பதிவு. ரசித்தேன்.
குழந்தைக்ளுக்கு வி...நல்ல சுவையான பதிவு. ரசித்தேன்.<br /><br />குழந்தைக்ளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு, தந்தையின் பிரிவு மிகவும் பாதிக்கும். சீக்கிரமே வூடு போய் சேருங்க<br />சின்னக் குட்டி அண்ணனை அடித்து விளையாடுவதை எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டாமா? இந்தப்பருவம் திரும்பி வராது, தமிழ்பிரியன்!<br /><br /><br />என் பேரன் தந்தையின் மூணு மாசப் பிரிவைத் தாங்காமல் ஏங்கிவிட்டான். ஊர்திரும்பியதும் நாங்கள் யாரும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அப்பாவை ரூமுக்குள்இழுத்துக்கொண்டு போய் “வா1 வெளாடலாம்” என்று கதவை இறுக்க சாத்திக் கொள்வான்.<br />பாவமாயிருக்கும்நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-11207014877789026072010-07-01T17:35:27.633+05:302010-07-01T17:35:27.633+05:30ஆயில்யன் said...
//அவனுக்கு விருப்பம் இருப்பத...ஆயில்யன் said...<br /><br /> //அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை//<br /><br /> யெம்புட்டு நல்ல டாடி/தாடி !//<br /><br />தாடிக்குள் ஈரம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-36875897783253215232010-07-01T17:34:50.492+05:302010-07-01T17:34:50.492+05:30ஆயில்யன் on June 30, 2010 8:56 AM said...
//த...ஆயில்யன் on June 30, 2010 8:56 AM said...<br /><br /> //திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன்.//<br /><br /> ராசா அதுக்கு பேரு திண்டாட்டம் இல்ல பூரிப்புல வர்ற தடுமாற்றம் அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க ! :)))<br />..<br />//<br />ஆமாம் அப்படித்தான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55851664659878597422010-07-01T01:22:32.123+05:302010-07-01T01:22:32.123+05:30அவ்வ்வ்.. பாசக்கார பய புள்ளைக இப்டி அழ வைக்குதுகளே...அவ்வ்வ்.. பாசக்கார பய புள்ளைக இப்டி அழ வைக்குதுகளே..<br /><br />என்ன சொல்ல தமிழ் பிரியன்.. வார்த்தை வர்ல..<br /><br />அழுகாச்சியா இருக்கு..<br /><br />ஆவ்வ்வ்..<br /><br />இளவரசி பூவாட்டம் இருக்காங்க.. சுத்தி போட சொல்லுங்க..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28588599066865676422010-06-30T21:35:20.951+05:302010-06-30T21:35:20.951+05:30கலக்கல் அப்டேட்.. எல் கே ஜி லயே திருக்குறளா? ...கலக்கல் அப்டேட்.. எல் கே ஜி லயே திருக்குறளா? ஆச்சர்யமா இருக்கு, இந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியத்துவம் தருவதை நினைத்து..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-66443669410247271562010-06-30T20:44:27.456+05:302010-06-30T20:44:27.456+05:30ராமலஷ்மி சொல்வது போல பழங்கதையும் பயமும் வேண்டாம்.
...ராமலஷ்மி சொல்வது போல பழங்கதையும் பயமும் வேண்டாம்.<br />நாம் எப்போது ரேடியோ டிவி பார்க்கத் தொடங்கினோம்.நாம் இப்போ கத்திக்கிட்ட கணிணியை அவங்க சின்னதுலேயே கத்துக்கிடறாங்க.<br />"காலத்தோடு ஒட்டி வாழ்"<br />வாழ்த்துக்கள் தமிழ்பிரியன்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-91157890159594645962010-06-30T20:41:39.613+05:302010-06-30T20:41:39.613+05:30ஆஹா அருமை.அடிக்கடி அப்டேட்ஸ் போடுங்க.எங்களுக்கும் ...ஆஹா அருமை.அடிக்கடி அப்டேட்ஸ் போடுங்க.எங்களுக்கும் சுவாரஸ்யமாய் இருக்கும்[மொக்கையைப் படிக்காமலிருக்கலாம்]:))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48478200382355193102010-06-30T19:49:51.319+05:302010-06-30T19:49:51.319+05:30//மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்....//மகளுக்கும், மகனுக்கும் சில நேரங்களில் போராட்டம்... இவன் படிக்கும்\எழுதும் போது அவளும் கலந்து கொள்கின்றாள்.. எதற்கு? அவனது புத்தகங்களைக் கிழிக்க... ஆனாலும் அவளிடம் இவன் அடிவாங்குவது தான் அதிகமாம். # தங்கை பாசம்.. ;-)//<br /><br />உலகப் பொது முறை :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-11447634828561009102010-06-30T17:23:10.707+05:302010-06-30T17:23:10.707+05:30பையன் கலக்குறான்!!!பையன் கலக்குறான்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-23933432803036803312010-06-30T15:04:29.635+05:302010-06-30T15:04:29.635+05:30//மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையா...//மலர்மிசை ஏகினான் சொல்வதைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது.//<br /><br />குழல் இனிது யாழ் இனிது சொல்லிக்கொடுங்க . மறக்காம கேட்டதெல்லாம் ஊருக்கு போகும்போது வாங்கிட்டு போங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28973871401218352332010-06-30T15:03:07.343+05:302010-06-30T15:03:07.343+05:30//இப்போது மகனிடமும் திண்டாட வேண்டி வருகின்றது..//
...//இப்போது மகனிடமும் திண்டாட வேண்டி வருகின்றது..//<br /><br />பாத்துகிட்டேயிருங்க... சீக்கிரமே அடாப்ட் ஆகிடுவாங்க.. உங்க வீட்டு ஆட்கள்ட்ட உங்க ஸ்லாங்லயும், அம்மாவீட்டு ஆட்கள்ட்ட நாஞ்சில் ஸ்லாங்லயும் பேச ஆரம்பிச்சிடுவாங்க!! <br /><br />எல்.கே.ஜி.க்கே இண்டர்நெட்ல ப்ராஜக்டா?!!! :-(((<br /><br />//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்..//<br /><br />அப்படின்னா சொந்தமாத்தான் பள்ளிக்கோடம் தொடங்கணும்!! கொஞ்ச நா மின்னே, மாடு மேய்க்கலாமான்னு யோசிச்சீங்களே, இதுதான் இருக்கதிலேயே லாவமான தொழில்!! (பார்ட்னர்ஷிப் வேணுன்னா சொல்லவும்!!)<br /><br />//அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்//<br /><br />வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-75656749824096064072010-06-30T13:12:57.251+05:302010-06-30T13:12:57.251+05:30பாச இடுகை... கூடிய விரைவில் போங்கத்தா...பாச இடுகை... கூடிய விரைவில் போங்கத்தா...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-11322180252496618732010-06-30T12:50:35.565+05:302010-06-30T12:50:35.565+05:30// நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்...// நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு..//<br /><br />//நாங்கள் எல்லாம் மூன்றாம் வகுப்பில் தான்..//<br /><br />முதல்ல இதை நிறுத்திடுங்க:)! காலம் மாறியே போச்சு.<br /><br />//மலர்மிசை ஏகினாஆஆஆஆஆன்<br />மாஆஆஆணடி சேர்ந்தார்ர்ர்ர்<br />நிலமிசை நீஇஇஇடு<br />வாழ்வார்ர்ர்ர்ர்..//<br /><br />ஃபோனில் சொல்லும் போது ரெகார்ட் செய்து யூட்யூபில் தரலாமே?<br /><br />// # தங்கை பாசம்.. ;-)//<br /><br />நல்ல பையன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-1879442823230995952010-06-30T12:29:25.820+05:302010-06-30T12:29:25.820+05:30nice அண்ணே!
டிவியுமா வாங்கீட்டு வர சொல்றான் பையன்...nice அண்ணே!<br /><br />டிவியுமா வாங்கீட்டு வர சொல்றான் பையன்??? <br /><br />ஒரு வேளை எல்.இ.டி டிவியோ????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15057687072137264742010-06-30T11:34:35.774+05:302010-06-30T11:34:35.774+05:30//நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்க...//நாங்கள் எல்லாம் பெரிய வகுப்புகளிலேயே வருடத்திற்கு 10 குறள் தான் மனப்பாடம் செய்வோம்//<br /><br />அதெல்லாம மறந்திடுங்க அப்பு, இப்பவெல்லாம் பசங்க எங்கேயோ போய்ட்டு இருக்காஙக, ஆனால் சுமை அதிகம் போல் தான் தெரிகிறது.<br /><br />//சீக்கிரம் வாங்கத்தா”//<br /><br />ஆமாம் சீக்கிரம் போங்கத்தா..SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2123579567986988352010-06-30T09:27:13.390+05:302010-06-30T09:27:13.390+05:30//
யெம்புட்டு நல்ல டாடி/தாடி !//
ரொம்ப சுருக்கிட்...//<br />யெம்புட்டு நல்ல டாடி/தாடி !//<br /><br />ரொம்ப சுருக்கிட்டே...<br /><br />நம்ம தாடி எம்புட்டு நல்ல டாடி :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-18546972620485727232010-06-30T09:25:22.547+05:302010-06-30T09:25:22.547+05:30:))
கலக்கல்.. புகைப்படம் அருமை. குழந்தைக்கு திரு...:))<br /><br /><br />கலக்கல்.. புகைப்படம் அருமை. குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போட சொல்லு.. உங்களைப்பத்தி மருமகனுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்குது. அதான் எழுதி வைச்சிக்க சொல்லுறான் போல.. இம்புட்டுதான் கேட்டாரா.. இல்லை நீங்க டைப் அடிக்க சோம்பல்பட்டு எழுதாம விட்டுட்டியா?சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3762155408781778882010-06-30T09:10:32.747+05:302010-06-30T09:10:32.747+05:30அன்பின் தமிழ் பிரியன்
அயலகத்தில் இருந்து கொண்டு ...அன்பின் தமிழ் பிரியன் <br /><br />அயலகத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பாசமாக இடுகை இடுவது நன்று - விரைவினில் தாயகம் திரும்புக ( அல்லது வருக! ). அளவற்ற அருளாளனின் அன்புக்குப் பாத்திரமானவன் ஆங்கிலம் படிப்பதும் - குறள் பேசுவதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. உடன் பிறந்தவள் செலுத்தும் பாசமுடன் கூடிய உரிமை நன்று. மதுரைத் தமிழும் நாஞ்சில் தமிழும் - கலக்கட்டும் - புதிய தம்ழி உருவாகட்டும். வட்டார வழக்குகள் அழியாதவை. நன்று நன்று <br /><br />கேட்பவை அனைத்தும் எழுதி வைத்து வாங்கி வர வேண்டும் - சரியா<br /><br />அடுத்த தடவை பேசும் போது துணைவிக்கும் குழந்தைகளுக்கும் எங்களது அன்பினையும் நல்வாழ்த்துக்ளையும் தெரிவிக்க் வேண்டுகிறேன். <br /><br />நல்வாழ்த்துகள் தமிழ் ப்ரியன்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15303274851990599992010-06-30T09:00:20.582+05:302010-06-30T09:00:20.582+05:30//இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரில...//இன்னும் மூணு மாசம் தான்... அதுக்கு அப்புறம் ஊரிலேயே உங்க கூட இருப்பேன்”//<br /><br /><br />இன்னும் 3 மாசம்தானா? ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலிடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் <br /><br />இப்படிக்கு <br />ஆயில்யன்<br /><br />:)))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28179547941920800892010-06-30T08:59:10.883+05:302010-06-30T08:59:10.883+05:30//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் ...//அவனுக்கு விருப்பம் இருப்பதை மட்டும் கற்பித்தால் போதும் என்று.. ம்ஹூம்.. நம்ம பேச்சுக்கு ஏதும் மதிப்பு இல்லை//<br /><br />யெம்புட்டு நல்ல டாடி/தாடி !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-44929058633379199212010-06-30T08:56:20.370+05:302010-06-30T08:56:20.370+05:30//திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தை...//திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள் புரியாமல் திண்டாடி இருந்திருக்கின்றேன்.//<br /><br />ராசா அதுக்கு பேரு திண்டாட்டம் இல்ல பூரிப்புல வர்ற தடுமாற்றம் அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க ! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com