tag:blogger.com,1999:blog-2331894566797723202.post7833255537049993355..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: இந்திய குண்டு வெடிப்புகளும், முஸ்லிம்களின் பங்கும்.Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-84290388235453530272008-11-26T21:03:00.000+05:302008-11-26T21:03:00.000+05:30///cheena (சீனா) said... அன்பின் தமிழ் பிரியன்,...///cheena (சீனா) said...<BR/> அன்பின் தமிழ் பிரியன்,<BR/> நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/> நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.<BR/> இது சகோதரி வல்லிசிம்ஹன் கூறி நண்பர் ஆயில்ஸ் வழி மொழிந்தது<BR/> இதனையே நானும் மறுக்கா கூவிக்கறேன்////<BR/><BR/>நானும் அதையே மறுக்கா மறுக்கா கூவிக்கிறென்ன்ன்ன்ன்..:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-26883029663702346182008-11-26T21:00:00.000+05:302008-11-26T21:00:00.000+05:30///சந்தனமுல்லை said... அண்ணா, நல்லாத்தான் சொல்ல...///சந்தனமுல்லை said...<BR/> அண்ணா, நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க!<BR/> //இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.//<BR/> இதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்! என் பள்ளிக்காலத்தில் எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள்தான்! ஆனால் மனதால் எந்தப் பாகுபாடும் கிடையாது! பயமும் இல்லை! மிகுந்த கடவுள் பக்தியும், கடமை உணர்வும் கொண்டவர்களாகத்தான் என் மனதில் பதிர்ந்திருக்கிறார்கள் நான் பழகிய/சந்தித்த முஸ்லிம் அன்பர்கள்!///<BR/><BR/>நன்றி சந்தனமுல்லை... எனக்கும் அதிகமான உயிர் நண்பர்கள் முஸ்லிம்கள் அல்லர்... இதுதான் நமது உறவே..:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-13776423032547020372008-11-26T20:58:00.000+05:302008-11-26T20:58:00.000+05:30///புதுகை.அப்துல்லா said... சபாஷ் அண்ணே, நம்ம உ...///புதுகை.அப்துல்லா said...<BR/><BR/> சபாஷ் அண்ணே, நம்ம உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியதற்கு////<BR/>நன்றி அண்ணே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-59793966174253719842008-11-26T20:56:00.000+05:302008-11-26T20:56:00.000+05:30///வால்பையன் said... யார கண்டிக்கிறிங்க குண்...///வால்பையன் said...<BR/> யார கண்டிக்கிறிங்க<BR/> குண்டு வைக்கிறவங்கலையா?<BR/> குண்டு வைக்கிறது முஸ்லீம்னு சொல்றவங்களையா?////<BR/><BR/>இரண்டுக்குமே பாரிய தொடர்பு இருக்கு. குண்டு வைத்து விட்டு முஸ்லிம்களின் மீது போடுபவர்களையும், குண்டு வைப்பவர்களையும், தவறு செய்யும் அனைவரையும் கண்டிக்கின்றேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-10815266464695876432008-11-26T08:16:00.000+05:302008-11-26T08:16:00.000+05:30அன்பின் தமிழ் பிரியன்,நம்மப் பிணைப்பது தமிழ் மட்டு...அன்பின் தமிழ் பிரியன்,<BR/><BR/>நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/><BR/>நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.<BR/><BR/>இது சகோதரி வல்லிசிம்ஹன் கூறி நண்பர் ஆயில்ஸ் வழி மொழிந்தது<BR/><BR/>இதனையே நானும் மறுக்கா கூவிக்கறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15037123347864634202008-11-25T11:19:00.000+05:302008-11-25T11:19:00.000+05:30அண்ணா, நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க! //இஸ்லாமோ, ம...அண்ணா, நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க! <BR/><BR/>//இஸ்லாமோ, முஸ்லிம்களோ தீவிரவாதத்திற்கு ஆதரவாக இல்லை. அப்படி இருந்தால் அவர் முஸ்லிம் கிடையாது.//<BR/><BR/>இதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்! என் பள்ளிக்காலத்தில் எனக்கு நிறைய முஸ்லீம் நண்பர்கள்தான்! ஆனால் மனதால் எந்தப் பாகுபாடும் கிடையாது! பயமும் இல்லை! மிகுந்த கடவுள் பக்தியும், கடமை உணர்வும் கொண்டவர்களாகத்தான் என் மனதில் பதிர்ந்திருக்கிறார்கள் நான் பழகிய/சந்தித்த முஸ்லிம் அன்பர்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-89698391150690778322008-11-25T11:18:00.000+05:302008-11-25T11:18:00.000+05:30சபாஷ் அண்ணே, நம்ம உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியதற...சபாஷ் அண்ணே, நம்ம உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியதற்குபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-2176156929479966772008-11-25T10:12:00.000+05:302008-11-25T10:12:00.000+05:30யார கண்டிக்கிறிங்ககுண்டு வைக்கிறவங்கலையா?குண்டு வை...யார கண்டிக்கிறிங்க<BR/>குண்டு வைக்கிறவங்கலையா?<BR/><BR/>குண்டு வைக்கிறது முஸ்லீம்னு சொல்றவங்களையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-25587351423097144872008-11-25T09:49:00.000+05:302008-11-25T09:49:00.000+05:30///தமிழ் தோழி said... தமிழ்பிரியன் நல்லா எழுதி ...///தமிழ் தோழி said...<BR/><BR/> தமிழ்பிரியன் நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்<BR/> பாராட்டுக்கள்.////<BR/>நன்றி தமிழ் தோழி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15293520341104317122008-11-24T21:49:00.000+05:302008-11-24T21:49:00.000+05:30/// ஆயில்யன் said... //வல்லிசிம்ஹன் said... .../// ஆயில்யன் said...<BR/><BR/> //வல்லிசிம்ஹன் said...<BR/> தமிழ் பிரியன்,<BR/> நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/><BR/> நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.<BR/> //<BR/><BR/> அருமையான் சொல்லியிருக்காங்க வல்லி அம்மா!<BR/><BR/> ரிப்பிட்டிக்கிறேன்!///<BR/>ஆயில் அண்ணே! நானும் ரிப்பீட்டிக்கிறேன்..:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-9457619794251659292008-11-24T21:34:00.000+05:302008-11-24T21:34:00.000+05:30///அதிரை ஜமால் said... தமிழ் பிரியரே கலக்கிட்டீ...///அதிரை ஜமால் said...<BR/><BR/> தமிழ் பிரியரே கலக்கிட்டீங்க.<BR/><BR/> நிறைய சொல்ல நினைக்கிறேன்.<BR/><BR/> சமயம் அமைந்தால் மீண்டும் வருகிறேன்////<BR/>நன்றி ஜமால்! அடிக்கடி வாங்க!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-42956299790404884212008-11-24T21:33:00.000+05:302008-11-24T21:33:00.000+05:30///வல்லிசிம்ஹன் said... தமிழ் பிரியன், நம்மப...///வல்லிசிம்ஹன் said...<BR/> தமிழ் பிரியன்,<BR/> நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/> நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.///<BR/><BR/>ஆமாம் அம்மா! சரியா சொன்னீங்க... உறவுகளாகப் பழகும் நம்மை பிரிக்க சில சக்திகள் நினைக்கின்றன. அவைகள் அழிக்கப்படவேண்டும்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-59091248277880633262008-11-24T21:27:00.000+05:302008-11-24T21:27:00.000+05:30///VANJOOR said... READ உருவாக்கப் படும் போல...///VANJOOR said...<BR/> READ<BR/> உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்<BR/>http://vanjoorvanjoor.blogspot.com/2008/11/blog-post_23.html///<BR/>நன்றி வாஞ்சூராரே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88401608623673827432008-11-24T21:26:00.000+05:302008-11-24T21:26:00.000+05:30///nagoreismail said... அருமையான பதிவு, பாராட்ட...///nagoreismail said...<BR/><BR/> அருமையான பதிவு, பாராட்டுகள்///<BR/>நன்றி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88735777060045328892008-11-24T21:25:00.000+05:302008-11-24T21:25:00.000+05:30///பாபு said... உங்க கிட்ட இருந்து இதை எதிர் பா...///பாபு said...<BR/> உங்க கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கல,<BR/> நீங்களே கூட , இது போன்ற பதிவை இதற்கு முன் எழுத முடிந்ததா?<BR/> குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஹிந்து அமைப்பினர் சிலர் கைது செய்யப்பட்டதுமே,<BR/> உடனே இதுவரை நடந்த எந்த விசாரணையும் சரியில்லை என்ற நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.<BR/> மற்றவர்கள் எப்படி எல்லோவற்றிற்கும் முஸ்லீம் அமைப்பினரை குற்றம் சாட்டியது தவறு என்றீர்களே,அதே தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள்.<BR/> மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடந்த விசாரணையை உண்மை என்று சொல்லும் நீங்கள் ,மாற்ற விசாரணை எல்லாம் தவறு என்று சொல்வது ந்யாயமா?<BR/> வேண்டாம் ,இந்த அரசியலுக்குள் உங்களை போன்றவர்கள் எந்த பக்கமும் சாயாமல் இருப்பதே நல்லது.<BR/> மற்றபடி நண்பர்களுக்குள் யாரும் மதம் பார்ப்பதில்லை.<BR/> நம்முடைய பயம் எல்லாம்,நாம் அறிந்திராதவர்கள் சம்பந்தப்பட்டதே<BR/> இதில் ஹிந்து,முஸ்லீம் என்ற பாகுபாடு இல்லை///<BR/><BR/>பாபு வருகைக்கு நன்றி! இந்த பதிவை ஒரு சமூக நோக்கிலேயே எழுதியுள்ளேன். முதலில் நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள். அதே நேரத்தில் எவனோ குண்டு வைத்து, எவனோ சாகிறான் என்று இருக்கவும் விரும்பவில்லை. <BR/><BR/>நான் வெறுமனே பதிவு எழுதி போட்டு விட்டு மறைந்து கொள்பவனல்ல... எங்கள் வீட்டில் அனைவரும் அரசியல் ரீதியான கட்சிகளில் இல்லை. ஆனால் சமூக போராட்டங்களில் குடும்பத்துடன் பங்கேற்போம். தீவிரவாதத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பல நேரங்களில் களத்தில் வேலை செய்துள்ளோம்.. அதனால் வந்த உணர்வு தான்.<BR/><BR/>மாலேகான் மட்டுமல்ல.. மற்றவற்றையும் துருவி விசாரணை செய்து உண்மைக் குற்றவாளீகள் அடையாளம் காணப்பட வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. அது முஸ்லிமாக இருந்தாலும் சரியே..<BR/><BR/>இந்த நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்கின்றேன். மும்பை, கோவை குண்டு வெடிப்புகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கப் பட்டததை வரவேற்கின்றேன். அதே நேரத்தில் மாபரி மஸ்ஜிதை இடித்தவர்களும், குஜராத்தில் படுகொலை புரிந்ந்தவர்களும் யார் என்று அனைவருக்கும் தெரிய அவர்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது? ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு நீதியா?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-64377032761149510052008-11-24T21:16:00.000+05:302008-11-24T21:16:00.000+05:30///ராமலக்ஷ்மி said... நீங்கள் சொல்வது போன்ற ஒரு...///ராமலக்ஷ்மி said...<BR/> நீங்கள் சொல்வது போன்ற ஒரு தோற்றம் நாடு முழுக்கவே ஏற்படுத்தப் பட்டிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் முத்துலெட்சுமி சொல்வது போல அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் நட்பு பாவித்துதான் வருகிறார்கள்.///<BR/><BR/>ஆமாம் அக்கா! இன்றும் நான் ஊருக்கு சென்றால் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவுகள்(இந்துக்கள்) அன்புடனே என்னை வரவேற்பார்கள். அவர்களை தமது வீட்டு பிள்ளையாகவே பார்க்கின்றனர். நாங்களும் மாமா, மச்சான், அத்தை, அக்கா என்று தான் பழகுகின்றோம். நமக்குள் மதத்தால் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சமூகத்தை பிரிக்க வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். அவர்களில் சூழ்ச்சி தான் இது போன்றவைகள் எல்லாம்... அச்சூழ்ச்சிகளை சரியான முறையில் முறியடிக்க வேண்டுமென்பது தான் கோரிக்கை.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-25320804406118126262008-11-24T21:07:00.000+05:302008-11-24T21:07:00.000+05:30///முத்துலெட்சுமி-கயல்விழி said... உங்கள் வருத்...///முத்துலெட்சுமி-கயல்விழி said...<BR/> உங்கள் வருத்தம் நியாயமானதே..இவை எல்லாமே அரசியல் காரணமாக நிகழ்வது தானே..சாதரணமக்கள் இன்னும் முன்பு போலவே தான் இருக்கிறார்கள்.. எனக்கு பள்ளி கல்லூரியில் முஸ்லீம் நட்புகள் உண்டு.. குடும்ப நண்பர்கள் உண்டு.. அறியாத எந்த மதத்தினரிடம் ஏற்படுகிற பய உணர்வு என்று தான் உண்டே தவிர ..மதத்தின் காரணத்தால் இதுவரை முஸ்லீம் களைக்கண்டு பயந்ததில்லை.///<BR/><BR/>அரசியலில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் சதியே அன்றி வேறில்லை... அது எந்த சமூகமாக இருந்தாலும்... அனைவரும் சுமுகமாக வாழக் கூடிய நமது நாட்டில் இது போன்று செய்து பேதமையை ஏற்படுத்த நினைக்கின்றனர்.... அது தோல்வியில் முடிவது திண்ணம்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54589438515536935752008-11-24T21:04:00.000+05:302008-11-24T21:04:00.000+05:30///VIKNESHWARAN said... :(///என்ன செய்ய விக்கி!...///VIKNESHWARAN said...<BR/> :(///<BR/>என்ன செய்ய விக்கி! அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்..:(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-17530063321811210242008-11-24T21:01:00.000+05:302008-11-24T21:01:00.000+05:30///நண்பன் said... தமிழ்பிரியன் பாராட்டுகள்./...///நண்பன் said...<BR/> தமிழ்பிரியன்<BR/> பாராட்டுகள்.///<BR/>நன்றிகள் நண்பரே!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-44411008886320913132008-11-24T17:30:00.000+05:302008-11-24T17:30:00.000+05:30தமிழ்பிரியன் நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்பாராட்...தமிழ்பிரியன் நல்லா எழுதி இருக்கீங்க. சூப்பர்<BR/>பாராட்டுக்கள்.தமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-17655137582131833862008-11-24T15:53:00.000+05:302008-11-24T15:53:00.000+05:30//வல்லிசிம்ஹன் said... தமிழ் பிரியன்,நம்மப் பிணைப்...//வல்லிசிம்ஹன் said... <BR/>தமிழ் பிரியன்,<BR/>நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/><BR/>நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள்.<BR/>//<BR/><BR/>அருமையான் சொல்லியிருக்காங்க வல்லி அம்மா!<BR/><BR/>ரிப்பிட்டிக்கிறேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-87485332873561378802008-11-24T15:15:00.000+05:302008-11-24T15:15:00.000+05:30தமிழ் பிரியரே கலக்கிட்டீங்க.நிறைய சொல்ல நினைக்கிறே...தமிழ் பிரியரே கலக்கிட்டீங்க.<BR/><BR/>நிறைய சொல்ல நினைக்கிறேன்.<BR/><BR/>சமயம் அமைந்தால் மீண்டும் வருகிறேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83537715914710787802008-11-24T12:32:00.000+05:302008-11-24T12:32:00.000+05:30தமிழ் பிரியன்,நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே...தமிழ் பிரியன்,<BR/>நம்மப் பிணைப்பது தமிழ் மட்டுமே.கூடவே நட்பும் அன்பும். வர்த்தக ரீதியாகக் காசு பார்க்க ஆசைப்படுபவர்கள் எல்லாப் பிரிவினர்களின் துக்கத்தில் குளிர்காய்கிறார்கள்.<BR/><BR/>நாம் மனத்தால் நல்லது நினைப்போம் நல்லது செய்வோம். ஆறுதலடையுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-38558729282031928172008-11-24T12:30:00.000+05:302008-11-24T12:30:00.000+05:30READ உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநி...READ<BR/> உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள் <BR/><BR/>http://vanjoorvanjoor.blogspot.com/2008/11/blog-post_23.htmlVANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-55357100449543140842008-11-24T12:08:00.000+05:302008-11-24T12:08:00.000+05:30அருமையான பதிவு, பாராட்டுகள்அருமையான பதிவு, பாராட்டுகள்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com