tag:blogger.com,1999:blog-2331894566797723202.post8033946878919691421..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: கண்டிப்பாக சொல்வேன் உன்னை நான் காதலித்தேன் என்றுThamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-38913472226455827232008-09-02T03:29:00.000+05:302008-09-02T03:29:00.000+05:30முதல் கவிதைகள் அநேகமாய் காதல் கவிதைகளாகிவிடுகிறது ...முதல் கவிதைகள் அநேகமாய் காதல் கவிதைகளாகிவிடுகிறது இல்லையா அண்ணன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-6155181135882468442008-09-02T03:28:00.000+05:302008-09-02T03:28:00.000+05:30\பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்கண்டிப்பாக சொல்...\<BR/>பார்த்தே ஆண்டுகள் பல ஓடிவிட்டாலும்<BR/>கண்டிப்பாக சொல்வேன்<BR/>நீ என்னைக் காதலித்தது போல்<BR/>உன்னை நான் காதலித்தேன் என்று<BR/>\<BR/><BR/>அனுபவம்னு சொல்லிட்டிங்க அப்ப நேர்ல பாத்தா நிஜமா சொல்லுவிங்களா...:)<BR/><BR/>[சரியா கேப்பம்ல :)]தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-67219189087836961132008-09-02T03:24:00.001+05:302008-09-02T03:24:00.001+05:30வார்த்தைகள் அழகா வந்திருக்கு உங்க நண்பர் சொன்னா ம...வார்த்தைகள் அழகா வந்திருக்கு உங்க நண்பர் சொன்னா மாதிரி அமைப்பை மட்டும் அஜஸ்ட் பண்ணிடுங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-85223932708032794452008-09-02T03:24:00.000+05:302008-09-02T03:24:00.000+05:30தாராளமா தொடர்நது எழுதுங்க...தாராளமா தொடர்நது எழுதுங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86545666306609617552008-09-02T03:23:00.000+05:302008-09-02T03:23:00.000+05:30\டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை...\<BR/>டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.<BR/>\<BR/><BR/>அண்ணே மறைமுகமா நம்மளை எல்லாம் தாக்குறிங்க எதுவா இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம் :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-74375487770199041862008-09-02T03:22:00.000+05:302008-09-02T03:22:00.000+05:30எப்ப நடந்திச்சு இந்த நல்ல விசயம்...எப்ப நடந்திச்சு இந்த நல்ல விசயம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-47537156103164343562008-09-02T03:21:00.000+05:302008-09-02T03:21:00.000+05:30ஆஹா இத நான் கவனிக்காம விட்டுட்டேனே...!ஆஹா இத நான் கவனிக்காம விட்டுட்டேனே...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-40429976986367126432008-09-01T18:08:00.000+05:302008-09-01T18:08:00.000+05:30வாருங்கள் வாருங்கள் நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை...வாருங்கள் வாருங்கள் நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. இனி அடிக்கடி வாருங்கள்!<BR/><BR/>கதை மாதிரி போல...கதையாகவே நீங்கள் எழுதிய சி.வா.ஜி பதிவும் அருமையா இருந்தது. சயண்டிஃபிக் ஃபிக்ஷனா, நல்ல ட்விஸ்டுடன் முடித்த விதம். அந்த மாதிரியும் தொடர்றது...ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-72305829732662517562008-08-31T16:42:00.000+05:302008-08-31T16:42:00.000+05:30அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவ...அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம் என முடிவெடுத்தாகி விட்டது......இனி நாங்கள் என்ன சொல்ல?? நடத்துங்க....நடத்துங்க.<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-87330922169026566722008-08-31T10:04:00.000+05:302008-08-31T10:04:00.000+05:30//சாலையில் என்னைப் பார்த்ததும் உன் அப்பாவுக்கு தெர...//சாலையில் என்னைப் பார்த்ததும் உன் அப்பாவுக்கு தெரியாமல்<BR/>கண்களால் புன்னகை சிந்தி என்னை மறக்கச் செய்தாயே?//<BR/><BR/>அதாவது கண்கள் இரண்டால் உங்களைக் கட்டியிழுத்த கதையைச் சொல்ல வர்றீங்க...?<BR/>ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-87450758903536542672008-08-31T08:38:00.000+05:302008-08-31T08:38:00.000+05:30மேலே உள்ள கவிதையை எனது இனிய நண்பர் எழுதி அனுப்பினா...மேலே உள்ள கவிதையை எனது இனிய நண்பர் எழுதி அனுப்பினார். கவிதை என்றால் இப்படி உரைநடை போல் சம்பவங்களை மாற்றி மாற்றி எழுதக் கூடாது என்றும் அறிவுறித்தி உள்ளார். இனி இவைகளைக் கவனத்தில் கொண்டு கவிதை எழுதி துன்புறுத்த மாட்டேன் என சொல்ல மாட்டேன். மீண்டு(ம்) வருவேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-21834745762003803932008-08-31T08:36:00.000+05:302008-08-31T08:36:00.000+05:30மழை விட்டும் விடாத தூவானமாய்இன்னும் உன் நினைவுகள்....மழை விட்டும் விடாத தூவானமாய்<BR/>இன்னும் உன் நினைவுகள்.<BR/><BR/>தனித்திருக்கும் பொழுதுகளில்<BR/>விழி வழியும் துளி நீரில்<BR/>பதிந்திருக்கும் உன் பிம்பம்.<BR/><BR/><BR/>நினைவை விட்டு அகல மறுக்கும்<BR/>பூங்காவும், ஆற்றங்கரையும், ஒற்றைக்குடையும்,,,,<BR/><BR/>அருகருகே அமர்ந்திருந்தும்<BR/>பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,<BR/><BR/>கால் நனைத்து கரையேறியதும்,<BR/>கண்களாலே பேசிக் கொண்டதும்,<BR/><BR/>எதிர்பார்த்த மழையும் நான்<BR/>எதிர்பாராத உன் நெருக்கமும்.<BR/><BR/>பன்னிரண்டு ஆண்டுகள்<BR/>பார்க்காமலே ஓடிவிட்டாலும்<BR/><BR/>என்றேனும் ஒருநாள்<BR/>எங்கேனும் உனை சந்திப்பின்<BR/><BR/>ஒன்று மட்டும்<BR/>உறுதியாச் சொல்வேன்<BR/>என்னை நீ காதலித்தது போல்<BR/>உன்னை நானும் காதலித்தேனென்று.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57551655985938000212008-08-31T08:33:00.000+05:302008-08-31T08:33:00.000+05:30அழகாய் இருக்கிறது!பயமாவும் இருக்கிறது!நடத்துங்க! ந...அழகாய் இருக்கிறது!<BR/><BR/>பயமாவும் இருக்கிறது!<BR/><BR/><BR/>நடத்துங்க! நடத்துங்க!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-50327920879698641152008-08-30T23:06:00.001+05:302008-08-30T23:06:00.001+05:30அண்ணே, எப்படி அண்ணே...புல்லரிக்குது போங்க...அண்ணே, எப்படி அண்ணே...<BR/><BR/>புல்லரிக்குது போங்க...சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-72646231753573513502008-08-30T23:06:00.000+05:302008-08-30T23:06:00.000+05:30அண்ணே, எப்படி அண்ணே...புல்லரிக்குது போங்க...அண்ணே, எப்படி அண்ணே...<BR/><BR/>புல்லரிக்குது போங்க...சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-74180820765129689702008-08-30T23:01:00.000+05:302008-08-30T23:01:00.000+05:30நல்லா இருங்க சார்:)))))))))நல்லா இருங்க சார்<BR/>:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-88912571622809947522008-08-30T22:50:00.000+05:302008-08-30T22:50:00.000+05:30/டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை.../<BR/><BR/>டிஸ்கி : நிறைய பேர் கவிதை எழுதுவதால் நமக்கும் ஆசை வந்து விட்டது. நல்லா இருக்கு என்று கமெண்ட் வந்தால் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் உங்களை துன்புறுத்துவோம்.<BR/>/<BR/><BR/>இதுக்கு பேரு டிஸ்கி இல்லை எச்சரிக்கை / அபாயம் 10000 V அப்படின்னு இல்ல இருக்கணும்<BR/><BR/>:))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-73441177776265311542008-08-30T22:43:00.000+05:302008-08-30T22:43:00.000+05:30புனைவு மாதிரி என்கிற வகைப்படுத்தலை காணவில்லை... தை...புனைவு மாதிரி என்கிற வகைப்படுத்தலை காணவில்லை... தைரியமா அனுபவம்னு போட்டிருக்கிங்க...:)<BR/><BR/><BR/>தொடர்ந்து எழுதுங்க...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-37031027904292059602008-08-30T22:28:00.000+05:302008-08-30T22:28:00.000+05:30நீங்க என்னதான் டிஸ்கி போட்டு மெரட்டுனாலும்...நல்லா...நீங்க என்னதான் டிஸ்கி போட்டு மெரட்டுனாலும்...<BR/><BR/>நல்லா இருக்கு!!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-32207931572697653432008-08-30T22:25:00.000+05:302008-08-30T22:25:00.000+05:30கண்டிப்பாக நானும் சொல்வேன் நீங்கள் எழுதியுள்ளது கவ...கண்டிப்பாக நானும் சொல்வேன் நீங்கள் எழுதியுள்ளது கவிதைதான்.<BR/>தொடர்ந்து கவிதையும் எழுதுங்க தோழரே.<BR/><BR/>கவிதை ரொம்ப நல்லா இருக்குஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15249578986828984262008-08-30T22:23:00.000+05:302008-08-30T22:23:00.000+05:30அட கவனிக்கவே இல்லை.. கவிதை படித்து அதை பற்றி யோசித...அட கவனிக்கவே இல்லை.. கவிதை படித்து அதை பற்றி யோசித்து கொண்டிருந்ததால்.. சொல்லவே மறந்துவிட்டேன். நான் தான் முதல் கமெண்ட் டா.<BR/>கமெண்ட் மாடுரேஷன் வேற இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-85312835875741094182008-08-30T22:21:00.000+05:302008-08-30T22:21:00.000+05:30//என்றாவது ஒருநாள் உன்னை சந்தித்தால்கண்டிப்பாக சொல...//என்றாவது ஒருநாள் உன்னை சந்தித்தால்<BR/>கண்டிப்பாக சொல்வேன்<BR/>நீ என்னைக் காதலித்தது போல்<BR/>உன்னை நான் காதலித்தேன் என்று//<BR/><BR/> அழகாக இருக்கிறது மொத்த கவிதையும். கடைசி அந்த ஒரு வரி கவிதைக்கு அழகு சேர்க்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-86882735423365878682008-08-30T22:16:00.000+05:302008-08-30T22:16:00.000+05:30//எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்பக...//எனது கையெழுத்துக்காக என் நோட்டுப் புத்தகத்தின்<BR/>பக்கங்களை கிழித்தது தெரிந்ததும் வெட்கி நின்றாயே?//<BR/><BR/>அழகான வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-82605429575857422072008-08-30T22:15:00.001+05:302008-08-30T22:15:00.001+05:30இது கவுஜ இல்லை கவிதைதான்இது கவுஜ இல்லை கவிதைதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-21357552337993730942008-08-30T22:15:00.000+05:302008-08-30T22:15:00.000+05:30நல்லாத்தானே இருக்குஎழுத வேண்டியது தானேஆமா - இந்தச்...நல்லாத்தானே இருக்கு<BR/>எழுத வேண்டியது தானே<BR/><BR/>ஆமா - இந்தச் சின்ன வயசுக் காதலைப் பத்தி நெரெய பதிவுலே போட்டாச்சு போல இருக்கு <BR/><BR/>ம்ம்ம்ம்ம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com