tag:blogger.com,1999:blog-2331894566797723202.post8044721963397044205..comments2023-10-26T17:50:08.419+05:30Comments on இது என்னோட இடம்.: குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©Thamiz Priyanhttp://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-2331894566797723202.post-42210968735023562872009-04-17T08:29:00.000+05:302009-04-17T08:29:00.000+05:30ரொம்ப சீரியசான பதிவில் - ஏன் எல்லோரும் மொக்கை போடு...ரொம்ப சீரியசான பதிவில் - ஏன் எல்லோரும் மொக்கை போடுரீங்கTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-28826131299930991412008-12-17T15:56:00.000+05:302008-12-17T15:56:00.000+05:30அப்ப துபாய்னா..இப்ப எங்க இருக்கறீங்க? இங்க முக்கால...அப்ப துபாய்னா..இப்ப எங்க இருக்கறீங்க? இங்க முக்கால்வாசி வேலையும் இப்படி தானே இருக்கு.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-81384005959037688912008-12-17T15:09:00.000+05:302008-12-17T15:09:00.000+05:30//குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்க...//குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும். . //<BR/><BR/>அப்படியா!!!!!!!!!!!1Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-18293261662058685602008-12-17T13:36:00.000+05:302008-12-17T13:36:00.000+05:30//5 1/2 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஊருக்கு...//5 1/2 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஊருக்கு விடுப்பில்//<BR/><BR/>நிஜமாவா!!!!!!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-69963053064474550762008-12-17T11:40:00.000+05:302008-12-17T11:40:00.000+05:30எவ்வளவு நாள் தான் குதிரைய ஓடவும்,கழுதைய சுமக்கவப்ப...எவ்வளவு நாள் தான் குதிரைய ஓடவும்,கழுதைய சுமக்கவப்பீங்க.தமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-66510357758947249552008-12-15T21:18:00.000+05:302008-12-15T21:18:00.000+05:30எதுவா மாறினீங்களோ அதுல அந்த குணத்தோட இருந்ததுக்கு ...எதுவா மாறினீங்களோ அதுல அந்த குணத்தோட இருந்ததுக்கு பாராட்டுக்கள்.. சிலர் இதுவா இருக்கும் போது அதுவா நினைச்சுக்க்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்துவாங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-22614613682604787302008-12-15T13:37:00.000+05:302008-12-15T13:37:00.000+05:30// அமிர்தவர்ஷினி அம்மா said... அருமையான தலைப்பு...// அமிர்தவர்ஷினி அம்மா said...<BR/><BR/> அருமையான தலைப்பு, தலைப்பு கொஞ்சமும் சளைக்காத பதிவு.<BR/><BR/> அலைச்சலான அனுபவம்தான்.//<BR/><BR/>ரிப்பீட்டு!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-48520353182078848452008-12-15T13:36:00.000+05:302008-12-15T13:36:00.000+05:30// ஸ்ரீமதி said... நாய்ன்னா குரைக்கணும்.. பாம்ப...// ஸ்ரீமதி said...<BR/><BR/> நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..//<BR/><BR/>ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-3369705088646028052008-12-15T12:44:00.000+05:302008-12-15T12:44:00.000+05:30உங்களுடைய வேலை பழுவையும் அழகாக எலுதி இருக்கீங்கஉங்களுடைய வேலை பழுவையும் அழகாக எலுதி இருக்கீங்கதமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-79014757610229772072008-12-15T12:42:00.000+05:302008-12-15T12:42:00.000+05:30"குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©"தலைப்ப..."குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©"<BR/>தலைப்பு சூப்பர்<BR/>:)))தமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-23973103339269546092008-12-15T12:39:00.000+05:302008-12-15T12:39:00.000+05:30வந்துட்டேன்வந்துட்டேன்தமிழ் தோழிhttps://www.blogger.com/profile/10544710518733164352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-15202430367957088272008-12-15T10:28:00.000+05:302008-12-15T10:28:00.000+05:30இப்ப எப்படிஇப்ப எப்படிசங்கரராம்https://www.blogger.com/profile/02352955112879080736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-19105925560774751892008-12-15T06:29:00.000+05:302008-12-15T06:29:00.000+05:30ஒரு தடவை தான் டுபாய் வந்திருந்தேன். அந்த வெப்பம் ...ஒரு தடவை தான் டுபாய் வந்திருந்தேன். அந்த வெப்பம் தாங்க முடியவில்லை. உந்த நாட்டு வெப்பத்திலும் வெளியே சென்று தகவல் சேர்க்கும் வேலை செய்வது எவ்வளுவு கடினம் என்று தெரியும் பூச்சியத்துக் கீழ் 40 பாகையயும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெப்பம் தாங்க முடியாது. உங்கள் கடின உழைப்பு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வாழக்கையில் முன்னேற்றும் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள்!காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-57109117210899658342008-12-15T04:16:00.000+05:302008-12-15T04:16:00.000+05:30அன்பின் தமிழ்பிரியன்அயலகம் சென்று கடின உழைப்பினால்...அன்பின் தமிழ்பிரியன்<BR/><BR/>அயலகம் சென்று கடின உழைப்பினால் முன்னேறியவர்கள் பலரிருக்கிறார்கள். இறைவன் சந்தர்ப்பங்கள் தருவான். அதைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுபவர்கள் புத்திசாலிகள். <BR/><BR/>அலுவலகங்களில் பல நேரங்களில் இது மாதிரியான எஸ் ஓ எஸ் வரும். நமக்குச் சம்பந்த மில்லாத வேலைகள் நம்மை நம்பி ஒப்படைக்கப்படும். அவற்றை நமது திறமையினாலும், கடின உழைப்பினாலும் வெற்றிகரமாக முடிக்கும் போது வெற்றிக்கோப்பை யாராவது தட்டிச் சென்று விடுவர். <BR/><BR/>நமக்குப் பிடித்த பணியினை நமக்குத் தர "படிப்புத் தகுதி" இல்லையென மறுத்திடுவர். <BR/><BR/>இருப்பினும் அனுபவம், கற்றுக்கொள்வதில் ஆர்வம், கடின உழைப்பு இவை அனைத்தும் என்றுமே நம்மைக் கை விடாது. <BR/><BR/>நம் திறமையை எல்லோரும் நாடும் காலமும் வரும்.<BR/><BR/>நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-4777268618414059052008-12-13T13:55:00.000+05:302008-12-13T13:55:00.000+05:30கற்ற கலை என்றும் கை கொடுக்கும். அது தான் கடைசி வரை...கற்ற கலை என்றும் கை கொடுக்கும். அது தான் கடைசி வரை வரும் நிரந்தர சொத்து. உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் அது வெளிவரத்தான் செய்யும். வாழ்த்துக்கள்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-76994232612316729022008-12-12T20:26:00.000+05:302008-12-12T20:26:00.000+05:30//துளசி கோபால் said... வேலை வாங்கிக்கணுமுன்னா எ...//துளசி கோபால் said...<BR/> வேலை வாங்கிக்கணுமுன்னா எதையும் கண்டுக்கமாட்டாங்க. ஆனா அதே வேலையை அஃபிஷியலாப் போட்டுக் கொடுன்னா.... அதுக்கு உரிய படிப்பு இல்லை அனுபவம் உமக்கு இல்லைன்னு வாங்க. இப்படித்தானே பல இடங்களில் நடக்குது(-://<BR/><BR/>மேடம் சரியாகச் சொல்லீட்டாங்க. ஆனா இந்த அனுபவம் இப்பக் கை கொடுக்கலன்னாலும் பின்னால உதவும். உங்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் மற்றும் கிரகிக்கும் வேகத்துக்கு ஒரு பாராட்டு தமிழ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-37592672217788650142008-12-12T19:56:00.000+05:302008-12-12T19:56:00.000+05:30அடேயப்பா...பின்னிப்பெடலெடுத்திருக்கீங்க!உழைப்பு என...அடேயப்பா...பின்னிப்பெடலெடுத்திருக்கீங்க!<BR/><BR/>உழைப்பு என்னிக்குமே டாப்புதான் தலைவா!<BR/><BR/>வாழ்த்துக்கள்...!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-75474910610353488982008-12-12T19:18:00.000+05:302008-12-12T19:18:00.000+05:30//இப்போது வேலையைக் கண்டு நான் பயந்தது போய் வேலை என...//இப்போது வேலையைக் கண்டு நான் பயந்தது போய் வேலை என்னைக் கண்டு பயந்து ஓடத் துவங்கி இருந்தது.//<BR/><BR/>புரிகிறது உங்களின் உணர்வு..மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-54423043683776716732008-12-12T19:02:00.000+05:302008-12-12T19:02:00.000+05:30கண்மணி சொன்ன மாதிரி டெக்னிகலா பலதும் புரியலை என்றா...கண்மணி சொன்ன மாதிரி டெக்னிகலா பலதும் புரியலை என்றாலும் ஒன்று மட்டும் புரிகிறது.<BR/><BR/> குட்டையில் ஊறும் மட்டையாக இருந்தால் வாழ்க்கையில் ஒரே வட்டத்தில் முடிந்து விடும். நீங்கள் ஆத்தில தூக்கிப் போட்டாலும் எதிர் நீச்சல் போடத் தெரிந்திருக்கிறீர்கள். கடலில் தூக்கிப் போட்டாலும் கரை சேரத் தெரிந்திருக்கிறீர்கள். <BR/><BR/>உங்களது இந்த ஆர்வம், உழைப்பு, தன்னம்பிக்கை வாழ்வில் பல உயரங்களை எட்ட வைக்கும். நேரம் வரும். வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-29557056618692993882008-12-12T16:06:00.000+05:302008-12-12T16:06:00.000+05:30என்னென்னமோ சொல்லுதீக நமக்கு வெளங்கல்ல.ஆனா இஷ்டப்பட...என்னென்னமோ சொல்லுதீக நமக்கு வெளங்கல்ல.<BR/>ஆனா இஷ்டப்பட்ட்ட் கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.<BR/>சரிதானேகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-83433416210698327332008-12-12T15:38:00.000+05:302008-12-12T15:38:00.000+05:30துறை சார்ந்த பதிவா? லேபிள்ல போட்டிருந்தா படிக்காம ...துறை சார்ந்த பதிவா? லேபிள்ல போட்டிருந்தா படிக்காம இருந்திருப்பேனே :-):-):-)<BR/><BR/>ஏன்னா அது என் கொள்கைக்கு விரோதமானது.<BR/><BR/>நீங்க எந்த வேலை பிடிச்சிருக்குன்னு சொல்ல வர்றீங்ககபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-6182558705188202232008-12-12T15:35:00.000+05:302008-12-12T15:35:00.000+05:30//பின்னூட்டத்தில்லெல்லாம் பதிவு போடாதீங்க பாஸ்!எபெ...//பின்னூட்டத்தில்லெல்லாம் பதிவு போடாதீங்க பாஸ்!<BR/><BR/>எபெக்டிவ்வா இருக்காது!<BR/><BR/>ஏன் பதிவுலயே பதிவு (?!) போடுங்க யாரு தடுத்தா????//<BR/><BR/>ஆயில்ஸை ரிப்பீட்டுக்கறேன்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-38287726102961974752008-12-12T14:57:00.000+05:302008-12-12T14:57:00.000+05:30அருமையான தலைப்பு, தலைப்பு கொஞ்சமும் சளைக்காத பதிவு...அருமையான தலைப்பு, தலைப்பு கொஞ்சமும் சளைக்காத பதிவு.<BR/><BR/>அலைச்சலான அனுபவம்தான்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-41342557681389985612008-12-12T11:43:00.000+05:302008-12-12T11:43:00.000+05:30//ஆயில்யன் said... அய்யோ © போடலப்பா :(காப்பிரைட்© ...//ஆயில்யன் said... <BR/>அய்யோ © போடலப்பா :(<BR/><BR/>காப்பிரைட்© <BR/><BR/>இப்ப ஒ.கே!//<BR/><BR/>© :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2331894566797723202.post-6131179508282329502008-12-12T11:42:00.000+05:302008-12-12T11:42:00.000+05:30//ஆயில்யன் said... //ஸ்ரீமதி said... நாய்ன்னா குரை...//ஆயில்யன் said... <BR/>//ஸ்ரீமதி said... <BR/>நாய்ன்னா குரைக்கணும்.. பாம்புன்னா கொத்தனும்.. இது பதிவ படிக்காம தலைப்ப மட்டும் பார்த்து போட்ட பின்னூட்டம்..<BR/>//<BR/><BR/>நங்!<BR/><BR/>அண்ணன்னா தலையில நங்குன்னு குட்டணும்! <BR/><BR/>என்ன சின்னபுள்ளதனமா இருக்கு தம்பி என்னமா ஃபீல் பண்ணியிருக்கு :(((//<BR/><BR/>©<BR/>:))))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.com