Monday, March 26, 2012

சொல் கலை புதிர் - 1

இது ஒரு வித்தியாசமான தமிழ் புதிர்.. ரொம்ப சுலபம் தான்.

1. முதலில் கலைந்து இருக்கும் ஆறு வார்த்தைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அவை ஆறு அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தரும்.

2. Refresh Final Answer Boxes என்பதைக் கிளிக் செய்தால், ஆறு வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (அவை நிறம் மாற்றப்பட்டிருக்கும்) எழுத்துக்கள் கீழே வரும்.

3. கீழே உள்ளவைகளை ஒழுங்கு செய்தால் ஒரு வரி கிடைக்கும். அது தான் கடைசி விடை. இப்போது Completed என்பதைக் கிளிக் செய்தால் அருகில் உள்ள பாக்ஸில் விடை முழுவதும் வரும். அதை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பாக்ஸில் அல்லது dginnah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

4. எழுத்துக்களை மாற்ற கட்டத்தில் மவுஸால் லேசாக தட்டி அடுத்த கட்டத்துக்கு மாற்றி விடலாம்.

மிக சுலபமான புதிரே இருக்கின்றது. விளையாடுவது சுலபம்.. சுவாரஸ்யத்திற்கு உத்திரவாதம்.
வாழ்த்துக்கள்!

அறிமுகப்படுத்திய நண்பர் யோசிப்பவருக்கு நன்றிகள்.

1.
2.
3.
4.
5.
6.


அட ராமான்னு சொல்லிடுவீங்களோ?