Monday, March 31, 2008

பாக். பார்லிமெண்ட் நிகழ்ச்சி - முதல் பெண் சபாநாயகர்


சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பல குழப்பங்களுக்குப் பிறகு மறைந்த பெனாசிரின் PPP யைச் சேர்ந்த பஹ்மிதா மிர்சா சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிரதமராக யூசுப் ராஜா கிலானியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேற்று பாகிஸ்தான் பாராளுமன்ற நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்ட்சியில் காண நேரிட்டது. சரி அங்கு என்ன தான் நடக்கிறது என்று பார்த்தால் “சுரைக்காய்க்கு உப்பில்லை” என்பது போல் தான் இருந்தது....:( நீங்களும் பாருங்கள்...

ஆனால் சண்டைக் காட்சி ஏதும் கிடைக்கலை... :( இந்தியப் பாராளுமன்றம் போல அங்கும் சபையில் மொத்தமே 15, 20 பேர்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: