Friday, December 19, 2008

‘ குழலோவியம்’ இணைய இதழில் தமிழ் பிரியனின் சிறுகதை!

62 comments:

Thamiz Priyan said...

எல்லாரும் என்னுடைய படைப்பு இந்த சஞ்சிகையில் வந்தது... அந்த இணைய இதழில் வந்தது எனச் சொல்லும் போது பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும்.... ;)
அதனால் நாமலும் நல்லா எழுதனும்னு தோணும்.... ஆனா சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. அதனால் இந்த மகா மொக்கையான ஏற்பாடு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

கிரி said...

:-)))))))))))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

குத்துங்க எசமான்...
குத்துங்க.....

அர டிக்கெட்டு ! said...

மெனு ஐட்டமெல்லாம் சூப்பர்...
சீக்கரமா டொமைனுக்கு போயிருங்க!!!

நசரேயன் said...

நீங்க நல்லாதானே எழுதுறீங்க

Sanjai Gandhi said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
இதை படிக்கிறதுக்கு முன்னாடி வலைப்பூ வடிவமைப்பு கலக்கலா இருக்குன்னு சொல்ல நெனைச்சேன்..

இப்போ ஒன்னும் சொல்ல முடியாது போய்யா.. :((((

Unknown said...

வாவ்! வாழ்த்துக்கள் அண்ணா!:))








இப்படி சொல்லத்தான் ஆசை.. சீக்கிரம் என் ஆசை நிறைவேற எனக்கும், உங்கள் கனவு பலிக்க உங்களுக்கும் வாழ்த்துகள்.. :)))

Unknown said...

//பொடியன்-|-SanJai said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
இதை படிக்கிறதுக்கு முன்னாடி வலைப்பூ வடிவமைப்பு கலக்கலா இருக்குன்னு சொல்ல நெனைச்சேன்..

இப்போ ஒன்னும் சொல்ல முடியாது போய்யா.. :((((//

ஏய் அண்ணா சொல்லிட்டு.. அப்பறம் என்ன சொல்லமுடியாதுன்னு.. ச்சின்னப்புள்ளத்தனமா??

Unknown said...

me the 10 :):)

Unknown said...

ஆயில்ஸ் அண்ணா இன்னும் இங்க ஆஜர் ஆகல... :))

Unknown said...

:))))))))

Sanjai Gandhi said...

காலங்காத்தாலயே கும்மியா? என் பாசமலரே.. வெளங்கிடும்... :))

ஆயில்யன் said...

தம்பி வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

நீங்கள் முயற்சிக்கவே இல்லை. அதைச் சொல்லுங்க முதலில். உங்க கதைகளை அனுப்புங்க. கட்டாயம் வெளிவரும்.

ஹி ஹி. 'அட இப்படியொரு இணைய இதழ் இருக்கா, தெரியாமப் போச்சே’ என்றும் நினைத்தேன்.

ஆயில்யன் said...

ஹய்யோ !


தம்பி........


நான் ஏமாந்துட்டேனா?????


:(((

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...
நீங்கள் முயற்சிக்கவே இல்லை. அதைச் சொல்லுங்க முதலில். உங்க கதைகளை அனுப்புங்க. கட்டாயம் வெளிவரும்.
//

அக்கா சொல்றதுதான் கரீக்ட்டு!

நீங்க காதல் கவிதை எழுதுங்க தம்பி நல்லா வரும் !

ஆயில்யன் said...

தொடர்புக்கு....

இதுல உங்களை டக்குன்னு ரீச் ஆகற அட்ரஸ் கொடுங்க தம்பி முதல்ல


அப்புறம் பாருங்க

ஒஹோதான் (ஐய்ய பெரிய ஒஹோ இல்ல தம்பி!)

ஆயில்யன் said...

//.நசரேயன் said...
நீங்க நல்லாதானே எழுதுறீங்க
//

நல்லா மண்டையில நங் நங்க்ன்னு நாலு கொட்டு வைச்சு சொன்னாக்கூட அவுரு ஒத்துக்கமாட்டாரு பாஸ் :(

ஆயில்யன் said...

நல்லவேளை கதையோட போச்சு!

போட்டோவுக்கும் இது மாதிரி ஆசை பட்டு அந்த குட்டி வயசு போட்ட்டோவை போட்டிருந்தீங்கன்னா எங்க நிலைமை என்னாவாயிருக்கும் நினைச்சு பாருங்களேன்...!!!

(பார்த்திருப்பீங்க எனக்கு தெரியும்!)

ஆயில்யன் said...

//காலங்காத்தாலயே கும்மியா? ///

இதுக்கெல்லாம் கூட நேரம் காலம் பார்க்குறீங்களா பொடியண்ணே....?

யூ ஆர் ரியலி கிரேட் :))))

Sanjai Gandhi said...

//நல்லா மண்டையில நங் நங்க்ன்னு நாலு கொட்டு வைச்சு சொன்னாக்கூட அவுரு ஒத்துக்கமாட்டாரு பாஸ் :(//

அப்டியா? நன் ஒருவாட்டி சோதிச்சி பாக்கவா? ப்லீச்சி..ப்லீச்சி.. :))

ஆயில்யன் said...

//அந்த இணைய இதழில் வந்தது எனச் சொல்லும் போது பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும்.... ;)//

எனக்கும் கூடத்தான் பாஸ் :-(

பட் உங்களுக்கு கதை!

எனக்கு....!

அது வேற கதை போங்க...!

(மலையாள கரையோரம் தமிழ்பாடும் அருவி )

ஆயில்யன் said...

//பொடியன்-|-SanJai said...
//நல்லா மண்டையில நங் நங்க்ன்னு நாலு கொட்டு வைச்சு சொன்னாக்கூட அவுரு ஒத்துக்கமாட்டாரு பாஸ் :(//

அப்டியா? நன் ஒருவாட்டி சோதிச்சி பாக்கவா? ப்லீச்சி..ப்லீச்சி.. :))
///

கோ எ ஹெட் :)))


(அய்யோ நினைச்சாலே எனக்கு சிப்பு சிப்பா வருது)

ஆயில்யன் said...

மீ த டெவெண்டி பைவ்...!


ஆப்டர் த பிரேக் :)

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா இன்னும் இங்க ஆஜர் ஆகல... :))
///

இதுக்கெல்லாம் சிரிக்கப்பிடாது பாப்பா வருத்தப்படணும்!

கும்மி பதிவுல அண்ணன் எண்ட்ரீ போடலையே இன்னும் வருத்தப்படணும் புரிஞ்சா????

நானானி said...

சும்மா பொலம்பிட்டே இருக்காம சீக்கிரம் 'குழலோசையில்' போய் ஊதுங்கோ....இல்லைனா...ராமலக்ஷ்மி முந்திக்கப் போறாங்கோ!!!!

சந்தனமுல்லை said...

grrrrrrrrrrrrrrrr!

மொக்கையின் சிகரம்னா நீங்கதான் போல!!

அத்திரி said...

நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி உள்ள வந்தேனே?!!!!!!!!!!!!!!!!

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய் நாந்தான் மீ த முப்பது :)))

பாச மலர் / Paasa Malar said...

சீக்கிரம் இந்த மொக்கை நிஜமாக வாழ்த்துகள்..உங்கள் எழுத்து நடை தற்போது நன்கு மெருகேறியிருக்கிறது..முயற்சி செய்து பாருங்களேன்..

வால்பையன் said...

அருமையான சிறுகதை

வால்பையன் said...

முடிவு சற்றும் எதிர்பாராதது

வால்பையன் said...

மொழி நடை அருமை

வால்பையன் said...

இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்
(சிறுகதைகளை)

வால்பையன் said...

ஒவ்வொரு வரிககளும் கவிதை போல் இருந்தது

வால்பையன் said...

உங்களிடம் இவ்வளவு திறமையா?

வால்பையன் said...

ஆவி, குமுதத்துக்கு அனுப்பி பாருங்களேன்

வால்பையன் said...

ந்ழுத்துலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது

வால்பையன் said...

40

வால்பையன் said...

அப்பாடா இன்னைக்கு பொய் கோட்டா முடிஞ்சது

வால்பையன் said...

மீதி நாளைக்கு

Tech Shankar said...

அருமைய்யா.அருமை.அருமை

Tech Shankar said...

ஆவி, குமுதம் - உங்களிடம் இருந்து தப்பிவிட்டது.

விட்டு விடாதீர்கள். - உங்களிடம் இருந்து உங்களைப் பிரித்து - உங்களிடம் இருந்து இன்னும் ஒரு ஞாநியை எதிர் பார்க்கிறோம்.


அவர் உங்களுக்குத் தெரியாமல் - உங்களுக்குள் ஒழிந்துகொண்டிருக்கிறார்.

அவரை வெளிக் கொணரவேண்டியது எங்கள் பொறுப்பு

கானா பிரபா said...

//வாவ்! வாழ்த்துக்கள் அண்ணா!:))








இப்படி சொல்லத்தான் ஆசை.. சீக்கிரம் என் ஆசை நிறைவேற எனக்கும், உங்கள் கனவு பலிக்க உங்களுக்கும் வாழ்த்துகள்.. :)))//


repeatu ;)

நாமக்கல் சிபி said...

ஆஹா! வாழ்த்துக்கள்!

கலக்குங்க! தொடர்ந்து இது போல நிறைய எழுதி ஆவி, குமுதம்(!?) போன்ற வெகுஜனப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப் பட்டு பிரபலமாக வேண்டும் என வாழ்த்துகிறேன்!

(குமுதத்துலே எழுத ஒரு டிப்ஸ் : ஒரு பக்க கதை மாதிரி குஜாலா ஒண்ணு எழுதுங்க)

நாமக்கல் சிபி said...

இணைய இதழோட சுட்டியைக் கொடுத்தீங்கன்னா நாங்களும் படிச்சி விமர்சனம் செய்வோம்!

இராம்/Raam said...

:))

சின்னப் பையன் said...

அண்ணே... குழலோவியம்னீங்க.. ஆனா குழலோசையில் வந்தத சொல்லவேயில்லியேண்ணே.... அவ்வ்வ்வ்....

சின்னப் பையன் said...

மீ த 50

Thamira said...

மீ த 51.! யோவ் மொக்ஸ்.. நல்லாரும்யா.!

மஸ்தூக்கா said...

எதை வச்சு பிரபல்யம் ஆகலாம்னே இன்னும் முடிவு பண்ணலையா?
குழலோவியமா? குழலோசையா?
இது வரை மொக்கை மொக்கைன்னு (ஒரு மொக்கை தான்) கேள்விப் பட்டிருக்கேன். மெய்யாலுமே இன்னக்கி தான் அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டேன் மொக்கைப் பரியன் அண்ணா சாரி தமிழ்ப் பிரியன் அண்ணா

துளசி கோபால் said...

அருமையான கதை!

பிரசுரித்த அந்த .....*** ஓவியத்துக்கு பாராட்டுகள்.


:-))))))))))))))))))))

நட்புடன் ஜமால் said...

உங்கள் ஆசை சீக்கிரம் நிறைவேற கடவாயாக

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி உள்ள வந்தேனே?!!!!!!!!!!!!!!!!

ம்ஹூம் ஏமாத்திட்டீங்களே.

இதுல சந்தனமுல்லை வேற அவுங்க எழுதிய பதிவுக்கதையை குழலோவியத்துல பதிக்கிறீங்களான்னு கேட்டாங்க.

ஏன் ஏன் ஏன் இப்படி.

தமிழன்-கறுப்பி... said...

குழலோசைகைக்கு வந்த சோதனைன்னு நினைச்சேன்..;)

இது நமக்கு வந்த சோதனைன்னு ஆயிடுச்சு...:(

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆனா சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. அதனால் இந்த மகா மொக்கையான ஏற்பாடு
\\
சும்மா பொய் சொல்லாதிங்க அண்ணே உங்ககிட்ட நிறைய கதை இருக்குன்னு ஆயில்யன் சொன்னார்...

தமிழன்-கறுப்பி... said...

கவலையை விடுங்க அண்ணே வெகுவிரைவில் நிகழும்..

தமிழன்-கறுப்பி... said...

அப்படி இல்லைன்னா நானாவது ஒரு இணைய இதழ் தொடங்கி அதுல வாராவாரம் உங்க கதையை போட்டுடறேன்..:)

தமிழன்-கறுப்பி... said...

நீங்க நல்லா தான் எழுதறிங்க தல...

சுரேகா.. said...

கண்டிப்பா ஒரு நாள் வரும்..!
கலக்கப்போறீங்க தலை!

அதுக்கு இது முன்னோட்டமா இருக்கட்டும்..!


வாழ்த்துக்கள்!