Monday, August 25, 2008

நன்றி! நன்றி! நன்றி சொல்கிறேன்.... விடை பெற்று செல்லும் பதிவல்ல

.

முதலில் இரண்டாவது விடயத்தை சொல்லி விடுகின்றேன். எப்படியோ அறிமுகமான தமிழ் மணத்தில் நுழைந்து வருடம் ஒன்றுக்கு மேல் ஓடி விட்டது. நிறைய உருப்படியான பதிவுகளை எழுதி இதுவரை 13,45,547 கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றி விட்டேன். இப்போது 45,89,785 பேரை நல்லவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 5,95,45,782 கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் வரை பதிவெழுதுவேன். அதனால் இப்போதைக்கு தமிழ் மணத்தை விட்டுச் செல்லும் எண்ணம் ஏதுமில்லை. இறைவன் அருளால் இன்னும் பல பதிவுகள் எழுதுவேன்.




முதல் விடயம் தமிழ் மணத்திற்கு நாம் வைத்திருந்த ஒரு கோரிக்கை. தமிழ் மணத்தில் முகப்பில் அன்றைய தினம் அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியல் தூக்கப்பட்டதற்கு. அதை மீண்டும் தமிழ் மண முகப்பில் இட நடவடிக்கை எடுத்த தமிழ் மணத்திற்கு நன்றி! நன்றி! நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அவசரமில்லாத குறிப்பு :
உங்களால் தேசிய கீதத்தை மனப்பாடமாக பாட இயலுகின்றதா? என்று பார்த்து விட்டீர்களா? உடனே ஓட்டுப் போடாதவர்கள் ஓட்டு போட்டு விட்டு செல்லவும். வலது பக்கம் ஓட்டுப் பெட்டி உள்ளது.

28 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதுக்குமுன்னாலே அப்ப வேற பேருல எழுதிட்டிருந்தாப்பல்யா சார்..? அது என்னா பேருப்பா? இப்பல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :)

அட அந்த படத்துல என் பேரு இருக்கே..

ஆயில்யன் said...

ஓ இதுவரைக்கும் நீங்க கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் பணி செஞ்சுக்கிட்டிருந்தீங்களா அட இது தெரியாமா நான் வந்துட்டு போயிருக்கேனே ! சாரி டிரபிள் கொடுத்திட்டேன்!

இனி நீங்க நல்லவங்களுக்கு மட்டும் பதிவு போடும்போது சொல்லுங்க வர்ரேன் :)

ஆயில்யன் said...

//தமிழ் மணத்தை விட்டுச் செல்லும் எண்ணம் ஏதுமில்லை. //


இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறோம் யாம்! :)))))

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
இதுக்குமுன்னாலே அப்ப வேற பேருல எழுதிட்டிருந்தாப்பல்யா சார்..? அது என்னா பேருப்பா? இப்பல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல :)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் அவனில்லை முத்துலெட்சுமி- கயல்விழி அக்கா
///அட அந்த படத்துல என் பேரு இருக்கே..///
அது சரி...... :)

ஜோசப் பால்ராஜ் said...

தொடர்ந்து எழுதி உங்கள் பணிகளை தொடர வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

ஹ்ம்ம்ம்ம்.. என்னவோ போங்க.. என்னென்னமோ பெரிய பெரிய மேட்டர் எல்லாம் பண்றிங்க.. நலலா இருங்க :))

VIKNESHWARAN ADAKKALAM said...

வரும் போதெல்லாம் எத்தனை தடவதான் ஓட்டு போடுறது. நல்லவனாக்கிறேனு சொல்லி கள்ள ஓட்டு போட வைக்கிறிங்களே.

கயல்விழி said...

தொடர்ந்து இதே போன்ற நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் :)

மங்களூர் சிவா said...

கோரிக்கைக்கு அடிபணிந்தது தமிழ்மணம். அண்ணன் தமிழ் பிரியன் வாழ்க!

ராமலக்ஷ்மி said...

இப்படி ஒரு தலைப்பைப் போட்டு உள்ளே விடை பெறுகிறேன் என்று சொல்லப் போகிறீர்களோ என நினைத்தேன்.. நல்ல வேளை:)! நன்றி! நல்ல பணிகளும் தொடரட்டும்.

என் வோட்டை அன்றைக்கே போட்டாயிற்று:)!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
ஓ இதுவரைக்கும் நீங்க கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும் பணி செஞ்சுக்கிட்டிருந்தீங்களா அட இது தெரியாமா நான் வந்துட்டு போயிருக்கேனே ! சாரி டிரபிள் கொடுத்திட்டேன்!
இனி நீங்க நல்லவங்களுக்கு மட்டும் பதிவு போடும்போது சொல்லுங்க வர்ரேன் :)///

உங்களை எல்லாம் நாங்க கெட்ட ஆட்கள் லிஸ்ட்டில் தான் வைத்து இருக்கோம். அதனால ஒழுங்கா வந்து கமெண்ட் போடுங்க

Thamiz Priyan said...

////ஆயில்யன் said...
//தமிழ் மணத்தை விட்டுச் செல்லும் எண்ணம் ஏதுமில்லை. //
இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறோம் யாம்! :)))))///

நட்புக்கு அந்த வல்லமை இருக்குண்ணே! அதைத்தான் நிஜமா நல்லவரிடம் பார்த்தோமே அவ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///ஜோசப் பால்ராஜ் said...

தொடர்ந்து எழுதி உங்கள் பணிகளை தொடர வாழ்த்துக்கள்.//
நன்றி ஜோசப் சார்!

Thamiz Priyan said...

///SanJai said...

ஹ்ம்ம்ம்ம்.. என்னவோ போங்க.. என்னென்னமோ பெரிய பெரிய மேட்டர் எல்லாம் பண்றிங்க.. நலலா இருங்க :))////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயமா இருக்குங்கண்ணா!... :(

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...
வரும் போதெல்லாம் எத்தனை தடவதான் ஓட்டு போடுறது. நல்லவனாக்கிறேனு சொல்லி கள்ள ஓட்டு போட வைக்கிறிங்களே.///
மனசாட்சியோடு ஒரு தடவை ஓட்டு போட்டால் போதும். அந்த குறிப்பு ஓட்டு போடாதவற்களுக்கு மட்டும் தான்... :)

Thamiz Priyan said...

///கயல்விழி said...

தொடர்ந்து இதே போன்ற நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் :)///
யக்கா! நிறைய உள்குத்து வச்சு தான் கமெண்ட் போடுறிங்க... நன்றி... :)))

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
கோரிக்கைக்கு அடிபணிந்தது தமிழ்மணம். அண்ணன் தமிழ் பிரியன் வாழ்க!///
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பெல்லாம் புண்ணாகிப் போய் கிடக்கு! அவ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...
இப்படி ஒரு தலைப்பைப் போட்டு உள்ளே விடை பெறுகிறேன் என்று சொல்லப் போகிறீர்களோ என நினைத்தேன்.. நல்ல வேளை:)! நன்றி! நல்ல பணிகளும் தொடரட்டும்.
என் வோட்டை அன்றைக்கே போட்டாயிற்று:)!////
என்னக்கா! அம்புட்டு சீக்கிரம் போக முடியுமா? மொக்கை, கும்மி நிறைய இருக்கு!

ஓட்டுக்கு நன்றிக்கோவ்!

தமிழன்-கறுப்பி... said...

நேத்து நான் லீவு தல...

தமிழன்-கறுப்பி... said...

நீங்க ரொம்ப பெரிய பதிவர் அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

எத்தனை பேரை நல்லவங்களா ஆக்கியிருக்கிங்க...

தமிழன்-கறுப்பி... said...

ஆனா நான்தான் இன்னும் திருந்தறா மாதிரி இல்லை...:)

தமிழன்-கறுப்பி... said...

ஐ...! நம்ம பெயரு...:)
(படத்துல)

தமிழன்-கறுப்பி... said...

பதிவின் தலைப்பு யாருக்காக என்பது எனக்கு தெரிஞ்சிடுச்சு...

தமிழன்-கறுப்பி... said...

" விடை பெற்று செல்லும் பதிவல்ல"

விட்டுடுவமா நாங்க :)
(விடாது சனி...)

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
\
கோரிக்கைக்கு அடிபணிந்தது தமிழ்மணம். அண்ணன் தமிழ் பிரியன் வாழ்க!
\
ரிப்பீட்டு...

தமிழன்-கறுப்பி... said...

அரசியல் பதிவர் அண்ணன்
தமிழ் பிரியன் வாழ்க...!

வால்பையன் said...

/மீண்டும் தமிழ் மண முகப்பில் இட நடவடிக்கை எடுத்த தமிழ் மணத்திற்கு நன்றி! நன்றி! நன்றி சொல்லிக் கொள்கிறேன்.//

இதை நான் வழிமொழிகிறேன்